ஊழியரணி

செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்களால் பாதிக்கப்படும் அலுவலக ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டப்போவதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உறுதியளித்துள்ளது.
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 15,000க்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தொழிற்சங்கம் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கவேண்டும். தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்களுக்கும் இடையே இருதரப்பு நன்மைகள் இருக்கவேண்டும். 
சான் பிரான்சிஸ்கோ: பிரபல ‘பொக்கிமோன் கோ’ விளையாட்டை உருவாக்கிய வீடியோ விளையாட்டு மென்பொருள் நிறுவனமான ‘யூனிட்டி சாஃப்ட்வேர்’, செய்யவுள்ள ஆட்குறைப்பில் 265 ஊழியர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.
சிங்கப்பூர் ஊழியரணி, நிர்வாகம், தொழில், தொழில்நுட்ப திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகவும் திறன்மிக்க ஊழியரணி என்று அண்மைய அறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.